வேக வாழ்விலே
அறமது செய்ய விரும்பெனவே
அன்றே அவ்வை சொன்னதெல்லாம்
மறந்தே விட்டார் மக்களெலாம்
மாறி விட்டார் முற்றிலுமாய்,
துறந்தவர் கூடத் தூயரில்லை
தீய வழியே தேடுகின்றார்,
பறந்திடும் வேக வாழ்க்கையிலே
பண்புக் கிங்கே இடமிலையே...!
அறமது செய்ய விரும்பெனவே
அன்றே அவ்வை சொன்னதெல்லாம்
மறந்தே விட்டார் மக்களெலாம்
மாறி விட்டார் முற்றிலுமாய்,
துறந்தவர் கூடத் தூயரில்லை
தீய வழியே தேடுகின்றார்,
பறந்திடும் வேக வாழ்க்கையிலே
பண்புக் கிங்கே இடமிலையே...!