வலியும் சுகந்தான்

இழவுச் சடங்கில் உடைபட்ட மண்பானை போல உடைந்து கிடக்கிறது என் இதயம் அள்ளி ஒட்ட வைக்க முடியா ஓடுகளாய்.....!

வேல்விழி...

எழுதியவர் : வேல்விழி (9-Jul-19, 9:48 am)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : haikkoo
பார்வை : 866

மேலே