அந்தி

நீல வானத்தின் அந்திப்பொழுது காலம்
கூந்தலின் கருமையை குருதியில் குலைத்த வர்ணம்
கூடு தேடும் குயிலின் புல்லாங்குழல் கீதம்
பனிக்காற்று மலரோடு கொண்டது மோகம்
வான் நோக்கிய விழிகள் கையோடு பேசுதே
விரல் கற்ற மொழிகள் கவியரங்கம் பாடுதே
அ.ஆ..

எழுதியவர் : அ.ஆறுமுகராஜா (13-Jul-19, 10:10 pm)
சேர்த்தது : அ ஆறுமுகராஜா
Tanglish : andhi
பார்வை : 206

மேலே