நினைவுகளே
மலர்கள் மலர்ந்தால் மணம்வீசி
மனதில் இன்பம் நிறைத்துவிடும்,
மலரும் இளமை நினைவுகளில்
மயக்க வைத்த இன்பமதும்
கலக்கம் தந்திடும் துன்பங்களும்
கலந்தே காட்டிடக் காண்பாயே,
நலந்தரும் இன்பம் நிலைக்கட்டும்
நசுக்கிய துன்பம் மறப்பாயே...!
மலர்கள் மலர்ந்தால் மணம்வீசி
மனதில் இன்பம் நிறைத்துவிடும்,
மலரும் இளமை நினைவுகளில்
மயக்க வைத்த இன்பமதும்
கலக்கம் தந்திடும் துன்பங்களும்
கலந்தே காட்டிடக் காண்பாயே,
நலந்தரும் இன்பம் நிலைக்கட்டும்
நசுக்கிய துன்பம் மறப்பாயே...!