வானத்தில் குடி புகுவோம்___ கவிதை

அப்துல்கலாம் சொல்லித் தந்த கணக்கு--இது
எப்போதும் உதவி டுமே நமக்கு .தப்பேதும் செய்திடாதே உனக்கு .இப்போதும் உண்டு புதுப்பிறப்பு !!


அந்தி காலம் வருவதற்குள்பறப்போம்_நாம்
மேல் உலகம் கீழ் உலகம் ரசிப்போம் சொந்தமாக பிளாட் வாங்க துடிப்போம்-இனி
எந்த எந்த கிரகம் என கதைப்போம் !

.வானத்து வீதியிலே பிறப்பு இனி வந்துவிடும் இது ஒரு சிறப்பு இந்திரன் வீட்டுப்பக்கம் நமக்கு __ஒரு சொந்தமான பிளாட் ஒன்று இருக்கும்

சொந்தமாக சமையல் அங்கு இல்லை
நமக்கு எந்த எந்த மாத்திரையோ தொல்லை
பந்தபாசம் என்பதெல்லாம் இல்லை இனி சந்திரனில் வாழ வேண்டும் கண்ணே!!

எழுதியவர் : (20-Jul-19, 1:30 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 71

மேலே