சொந்தம்

ஓடுகின்ற ஆற்று நீரை
இருகைய்யால்
அள்ளி எனக்கே சொந்தம்
என நினைக்க
விரலிடுக்கில் வழிந்து சில
நிமிடத்தில்
வெறுங்கை ஈரம் கூட
காய்ந்ததே
போனால் போகட்டும் இனி
சொந்தமென எதுவுமில்லை
என
ஓடும் நீரில் கால்கழுவி
வந்து விட்டேன்..,
ஓடுகின்ற ஆற்று நீரை
இருகைய்யால்
அள்ளி எனக்கே சொந்தம்
என நினைக்க
விரலிடுக்கில் வழிந்து சில
நிமிடத்தில்
வெறுங்கை ஈரம் கூட
காய்ந்ததே
போனால் போகட்டும் இனி
சொந்தமென எதுவுமில்லை
என
ஓடும் நீரில் கால்கழுவி
வந்து விட்டேன்..,