கண்களால் கைது செய்
தினமும் ஒரு வேலையாவது உன் முகம் பாராமல் இருக்க முடியவில்லை ஏனோ
உன் இரு விழி கொண்டு என்னை சிறை பிடித்தாயோ என் மனம் துடிக்கிறது
ஒரு வேலை நான் வேற பாதையில்
சென்றாலும், என் மனதையை விட்டு
போகுமோ உன் நினைவுகள்!!
அன்புள்ள கண்மணியே👁️👃👁️
Rj....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
