அப்பா

நீ, கெஞ்சுயும்,

கொஞ்சுயும்

கேட்டுவிட்டால்!,

முடியாதென்றாலும்

நிலவையும் பிடித்துவந்து

தருவேன் !!,

அப்பா !!!....

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (16-Aug-19, 10:55 pm)
சேர்த்தது : உமா மகேஷ்வரன்
பார்வை : 3283

மேலே