உழைத்திடு வயலில்
வயலினைத் தூர்த்தே வசிப்பிடம் கட்டி
வயிற்றி லடிக்க வராதே- பயிர்பல
போட்டுப் பசியினைப் போக்கும் உழைப்பினால்
நாட்டை உயர்த்திடல் நன்று...!
வயலினைத் தூர்த்தே வசிப்பிடம் கட்டி
வயிற்றி லடிக்க வராதே- பயிர்பல
போட்டுப் பசியினைப் போக்கும் உழைப்பினால்
நாட்டை உயர்த்திடல் நன்று...!