உழைத்திடு வயலில்

வயலினைத் தூர்த்தே வசிப்பிடம் கட்டி
வயிற்றி லடிக்க வராதே- பயிர்பல
போட்டுப் பசியினைப் போக்கும் உழைப்பினால்
நாட்டை உயர்த்திடல் நன்று...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (22-Aug-19, 7:21 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 56

மேலே