பதில் சொல்

பூக்கும் ரோஜாக்கள்
புண்ணியம் செய்வதில்லை
உதிர்ந்துவிடாதிருக்க;
மானுடப் பிறவியில்
மரணம் வரையும் தொடர்கிறது
தானமும் தர்மமும்- இருந்தும்
தோள் கொடுத்து தூக்கியவனை
தூசிபோல் தட்டிவிட்டு
தூண்டிலிட எப்படி முடிகிறது;
மானுடா... பதில் சொல்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (4-Sep-19, 10:00 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : pathil soll
பார்வை : 493

மேலே