மாறாத நினைவுகள்
அழகே உன்னை காணத கண்ணும்
கண்ணீர் துளியில் கரைந்தாலும் திண்ணம்
நெஞ்சம் முழுதும் உந்தன் வண்ணம்
இனி என்றும் மாறாத மலரான எண்ணம்
அழகே உன்னை காணத கண்ணும்
கண்ணீர் துளியில் கரைந்தாலும் திண்ணம்
நெஞ்சம் முழுதும் உந்தன் வண்ணம்
இனி என்றும் மாறாத மலரான எண்ணம்