மடிவாசனை

இறந்தபிறகு சொர்க்கம் யாசித்து அலைகிறார்கள்
அற்பர்கள்
அவர்களுக்கு நிச்சயமாய்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
வாழும்போதே நான் சுகிக்கும்
உன் மெத்தென்ற மடிவாசனை...

எழுதியவர் : தீப்சந்தினி (10-Sep-19, 3:23 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 53

மேலே