அபியின் புன்னகை

"""என் கல்லறையை பூக்களால் அலங்கரித்து விடாதே பெண்ணே
பூக்கள் வாடிவிடும்....
உன் புன்னகையால் அலங்கரித்து விடு
இறுதிவரை வாடாமல் இருக்கும்....

எழுதியவர் : G தமிழ்செல்வன் (16-Sep-19, 9:02 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
பார்வை : 89

மேலே