ஒருமுறை வந்தால் போதும்

உலவுகின்ற சிற்பமேமய க்கும்மலர் வாசமே
இலவுகாத்த கிளியாயென் மனமிங்கு தவிக்குதே
அலைகிறேன் அனுதினம் அலையாய் ஞாபகங்கள்
நிலவேநீ வந்துமுகம் காட்டு

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (19-Sep-19, 2:01 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 271

மேலே