ஒருமுறை வந்தால் போதும்
உலவுகின்ற சிற்பமேமய க்கும்மலர் வாசமே
இலவுகாத்த கிளியாயென் மனமிங்கு தவிக்குதே
அலைகிறேன் அனுதினம் அலையாய் ஞாபகங்கள்
நிலவேநீ வந்துமுகம் காட்டு
அஷ்றப் அலி
உலவுகின்ற சிற்பமேமய க்கும்மலர் வாசமே
இலவுகாத்த கிளியாயென் மனமிங்கு தவிக்குதே
அலைகிறேன் அனுதினம் அலையாய் ஞாபகங்கள்
நிலவேநீ வந்துமுகம் காட்டு
அஷ்றப் அலி