நண்பன்
நீ என் ரத்த பிணைப்பு இல்லை,
இருப்பினும் என் அணுக்களில் குடிகொண்டு இருக்கிறாய்,
நான் வாடும் போதுதெல்லாம் வாடா என்று என்னை பின்னிருந்து தள்ளிருக்கிறாய் ,
பள்ளி பருவத்தில் பம்பரத்தை கற்று கொடுத்தவனே,
நீ இல்லாமல் போகியிருந்தால்,
இப்புவியில் எனக்கு நட்பிற்கு இலக்கணம் தெரியாமலே இருந்திருப்பேன்.
........................................நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!