காதல் கொடுத்த வஞ்சிக்கொடியே 555
உயிரானவளே...
நான் எப்போது
உறங்கினாலும்...
என் விழிகளுக்குள் வந்து
தொல்லை கொடுக்கிறாய்...
மறக்க நினைக்கிறன்
முடியவில்லையடி உன்னை...
காற்றாக வந்தாய் காதோடு
காதல் முத்தம் தந்தாய்...
மீண்டும் காற்றாக
சென்றுவிட்டாய்...
எப்போது நீ மீண்டும்
என்னருகில் வருவாய்...
உன் தேன்இதழ்களில்
என் பற்கள் எப்போது பதியும்...
காதல் கொடுத்த
வஞ்சிகொடியே...
காதலோடு
காத்திருக்கிறேன் நானும்...
நீ வரப்போகும்
அந்நாளை எதிர்நோக்கி.....