என்னவளே
உனைப்பார்க்கும்
வரையினில்
மயிலும் மானும்
வானும் நிலவும்
வயலும் வரப்பும்
அலையும் ஓடையும்
காணும் பெண்களும்
அழகாய்தானிருந்தனர்.
உனைப்பார்க்கும்
வரையினில்
மயிலும் மானும்
வானும் நிலவும்
வயலும் வரப்பும்
அலையும் ஓடையும்
காணும் பெண்களும்
அழகாய்தானிருந்தனர்.