புன்னகையில் அவளும் வந்தாள் அங்கே
பொற்காலைப் பொழுது செந்திரை விலக்கிட
பூக்கள் கரையோரம் மலர்ந்து மகிழ்ந்தாட
தாமரை ஏடவிழ தென்றல் வரவேற்க
புன்னகையில் அவளும் வந்தாள் அங்கே !
நி ம ஆ பா
பொற்காலைப் பொழுது செந்திரை விலக்கிட
பூக்கள் கரையோரம் மலர்ந்து மகிழ்ந்தாட
தாமரை ஏடவிழ தென்றல் வரவேற்க
புன்னகையில் அவளும் வந்தாள் அங்கே !
நி ம ஆ பா