புன்னகையில் தஞ்சம் கொடுத்தாய்

பொய்கள் அடைக்கலம் தேடிய போது
உன் புன்னகையில் தஞ்சம் கொடுத்தாய் !
இப்போது
காற்றோடு கைகோர்த்து
நிலவில் நடக்கிறது
கவிதையாக ....

எழுதியவர் : கவின் சாரலன் (15-Oct-19, 7:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 103

மேலே