புன்னகையில் தஞ்சம் கொடுத்தாய்
பொய்கள் அடைக்கலம் தேடிய போது
உன் புன்னகையில் தஞ்சம் கொடுத்தாய் !
இப்போது
காற்றோடு கைகோர்த்து
நிலவில் நடக்கிறது
கவிதையாக ....
பொய்கள் அடைக்கலம் தேடிய போது
உன் புன்னகையில் தஞ்சம் கொடுத்தாய் !
இப்போது
காற்றோடு கைகோர்த்து
நிலவில் நடக்கிறது
கவிதையாக ....