காத்திருப்பு...
காரிருள் சூழ்ந்த
இரவினிலே
நான்
ஏற்றுக்கொண்ட
தனிமையிலே
என்னுள்
தடம் பதித்து
தாவி செல்லும்
உந்தன்
நினைவுகளோடு
நான்....
காரிருள் சூழ்ந்த
இரவினிலே
நான்
ஏற்றுக்கொண்ட
தனிமையிலே
என்னுள்
தடம் பதித்து
தாவி செல்லும்
உந்தன்
நினைவுகளோடு
நான்....