துளித்துளியாய் பூக்கள்

மாலை மிஞ்சும் பொழுது
மங்கிய வண்ணக் கதிரு....!

மணமணக்கும் மண் வாசம்
மனதுக்குள்ள புது நேசம்....!

வண்ணவண்ண வில் கோலம்
வானில் என்ன மின் ஜாலம்....!

துளித்துளியாய் பூக்கள் தூவும்
மேகம் அதன் மோகம்....!

மண்ணாளனை வந்து கூடும்
மங்காத மழைக் காலம்....!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (20-Oct-19, 12:47 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 2060

மேலே