இயற்கை
துள்ளிவரும் நீரலைகள் நீர்வீழ்ச்சியில்
காலைக்கதிரோன் கதிர்கள் பட்டு
மண்ணில் வந்த வானவில்லானது -சூரிய வில்லாய்
பின் மாலை நிலவின் கதிரொளியில்
அதுவே குளித்தரும் அழகு பலநிற
வில்லாய் மாறி நின்றது நிலவு வில்லாய்