இயற்கை

துள்ளிவரும் நீரலைகள் நீர்வீழ்ச்சியில்
காலைக்கதிரோன் கதிர்கள் பட்டு
மண்ணில் வந்த வானவில்லானது -சூரிய வில்லாய்
பின் மாலை நிலவின் கதிரொளியில்
அதுவே குளித்தரும் அழகு பலநிற
வில்லாய் மாறி நின்றது நிலவு வில்லாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Oct-19, 1:46 pm)
Tanglish : iyarkai
பார்வை : 258

மேலே