கண்ணீரில் தத்தளிக்கும் என் விழிகள் 555
என்னுயிரே...
நீ வரும்
பாதையில் உனக்காக...
ஒவ்வொரு
நிமிடமும்
காத்திருந்தேன்...
உன்னிடம்
நான்
பேசுவதர்க்கு...
ஒவ்வொரு வினாடியும்
விழித்திருந்தேன் இரவெல்லாம்...
என்னுயிரே...
நீ வரும்
பாதையில் உனக்காக...
ஒவ்வொரு
நிமிடமும்
காத்திருந்தேன்...
உன்னிடம்
நான்
பேசுவதர்க்கு...
ஒவ்வொரு வினாடியும்
விழித்திருந்தேன் இரவெல்லாம்...