கண்ணீரில் தத்தளிக்கும் என் விழிகள் 555

என்னுயிரே...


நீ வரும்

பாதையில் உனக்காக...


ஒவ்வொரு
நிமிடமும்
காத்திருந்தேன்...


உன்னிடம்
நான்
பேசுவதர்க்கு...


ஒவ்வொரு வினாடியும்

விழித்திருந்தேன் இரவெல்லாம்...

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Nov-19, 3:35 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 491

மேலே