ஏழு தலைமுறைகள்

தர்ப்பணம் செய்வதின் அறிவியல் காரணங்கள் ..

ஜீன்களை சுக்ல தாது என்பார்கள் . சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன .அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை , தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை .மற்ற 56 அம்சங்கள்முன்னோர்களால்கிடைக்க கூடியது .

தந்தையிடமிருந்து 21 அம்சங்கள்

பாட்டனிடம் ஒருந்து 15 அம்சங்கள்

முப்பாட்டனிடம் இருந்து 10 அம்சங்கள்

ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன.

மீதம் உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை .

நான்காவது மூதாதையரிடமிருந்து 6 அம்சங்களும்

ஐந்தாவது மூதாதைரிடமிருந்து 3 மற்றும் ஆறாவது மூதாதைரிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன .

எனவே ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெறுகின்றன . எனவே தான் தலைமுறை ஏழு என்று நீதி நூல்கள் சொல்கின்றன .நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை ,பாட்டன் ,முப்பாட்டன் இவர்கள் மூவருக்கும் திவசத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்கு இதுவே காரணம் .

படித்ததில் பிடித்தது ..

எழுதியவர் : வசிகரன்.க (10-Nov-19, 7:51 pm)
பார்வை : 121

சிறந்த கட்டுரைகள்

மேலே