எனக்குள் ஓர் கவிதை
எனக்குள் ஓர் (க)விதை
தினம் கடலில் எழுவது
அலை ஓசை!
என் உள்ளத்தில் ஒலிப்பது
உன் அன்பு ஓசை!
எனக்குள்
எப்படி பிறந்தது
காதல் ஆசை?
உன்னால்தான் வளர்ந்தது
எனக்குள் கவிதை!
எனக்குள் ஓர் (க)விதை
தினம் கடலில் எழுவது
அலை ஓசை!
என் உள்ளத்தில் ஒலிப்பது
உன் அன்பு ஓசை!
எனக்குள்
எப்படி பிறந்தது
காதல் ஆசை?
உன்னால்தான் வளர்ந்தது
எனக்குள் கவிதை!