படிப்பும் பாவமும்
பாரதி சொன்னது-
படிப்பு வளருது,
பாவம் தொலையுது..
இப்போ,
படிப்பும் வளருது
பாவமும் வளருது,
பலசரக்குக்கடை வியாபாரமாய்ப்
படிப்பு ஆனதாலே...!
பாரதி சொன்னது-
படிப்பு வளருது,
பாவம் தொலையுது..
இப்போ,
படிப்பும் வளருது
பாவமும் வளருது,
பலசரக்குக்கடை வியாபாரமாய்ப்
படிப்பு ஆனதாலே...!