நீ என்றும் என்னோடு
நினைவுகளில் மிதந்தும்
கனவுகளில் கலந்தும்
என் ரணங்களிலும்
நற் கணங்களிலும்
கூடவே என்னோடு
சேர்ந்து வருகிறாய்
விலாசம் அறியாமல்
என்னை தவிக்க விட்டு
நீ விலகிச் சென்ற போதும்
அஷ்றப் அலி
நினைவுகளில் மிதந்தும்
கனவுகளில் கலந்தும்
என் ரணங்களிலும்
நற் கணங்களிலும்
கூடவே என்னோடு
சேர்ந்து வருகிறாய்
விலாசம் அறியாமல்
என்னை தவிக்க விட்டு
நீ விலகிச் சென்ற போதும்
அஷ்றப் அலி