வா அன்பே வா

அன்பே என்னன்பே ஆருயிரே பொற்கிழியே
இன்பம் வந்தாலும் இன்முகமாய் வரவேற்று
துன்பம் வந்தாலும் துவளாமல் அதையேற்று
ஒன்றாய் இருப்போமே வா


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (25-Nov-19, 10:54 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 262

மேலே