சோகமும் சுகம்
கண்ணீரின் சுகத்தை அறிகிறேன்
உன்னை காணாதபொழுதுகளில்
தேடலின் சுகத்தை அனுபவிக்கிறேன்
உன் முகவரியை தேடுகையில்
காத்திருப்பின் சுகத்தை உணர்கிறேன்
உன் காதலில்
ஒவ்வொரு நொடியும் உன்நினைவுகளால்
சோகத்தை உணர்கிறேன் ஆனால் சோகத்தையும் இன்பமாக சுமக்கிறேன்
என் இதயத்தில் என்றும் நீ இன்பமாக இருக்க வேண்டுமென்று என் கண்மணியே!!!!