தங்க முலாம் பூசிய பித்தளைகள்

தங்க முலாம் பூசிய
பித்தளை நகைக்கடையில்
கூட்டம் கைநிறைய வாங்கிச் சென்றனர் !

மாற்றுக் குறையா தங்கத்தை
தங்கமென விற்றவன் கடையில்
வாங்குவார் இல்லை கடையை மூடிச் சென்றான் !

ஏன் ?
தங்கம் வாங்கும் பண வசதி இல்லாமையினாலா ?
இல்லை இல்லை !
மூலம் பூசிய பித்தளையை
தங்கமென ஏமாறும் மக்கள் பெருகிப் போனமையால் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Dec-19, 8:21 am)
பார்வை : 102

மேலே