கொள்ளை அடிக்கிறாய் நெஞ்சை
பூவில் வழியும் சுவைத்தேன் அனைத்தையும்
புன்னகை பூவிதழ் கள்தன்னில் ஏந்தியே
மெல்லச் சிரிக்கிறாய் கண்கள் கவிகிறாய்
கொள்ளை அடிக்கிறாய்நெஞ் சை !
பூவில் வழியும் சுவைத்தேன் அனைத்தையும்
புன்னகை பூவிதழ் கள்தன்னில் ஏந்தியே
மெல்லச் சிரிக்கிறாய் கண்கள் கவிகிறாய்
கொள்ளை அடிக்கிறாய்நெஞ் சை !