பேசித்தீர்ப்போம்

பேசுவதை தவிர்த்துவிட்டு தனிமையில்
இருந்துவிட்டால்

கற்பனைகளும் கலவரங்களும்தான் கண்முன்னே நிழலாடும்

பேசிதீராத விசயம் இல்லை தனிமையை
விடுத்து

பேசித்தீர்ப்போம் வா பெண்ணே

எழுதியவர் : நா.சேகர் (11-Dec-19, 9:37 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 904

மேலே