காதல்
காதல் என்பதென்ன ஒரு வரியில்
விவரிப்பாயா என்று நன்பங கேட்க
'காதல் அன்பேயாகும் அது ஓர் அமரதீபம்'
என்றேன் ....அவனும் அதை ஆமோதிக்க