நீலநிறத் துப்பட்டா
வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்
------மாலை நிலா வரவேற்றது
வசந்தத் தென்றல் மெல்லத் தொட்டு
------கண்ணடித்துச் சென்றது
என்னவென்று பார்க்கையில்
-----நீலநிறத் துப்பட்டா ஒன்று முகத்தருகே தவழ்ந்து சென்றது
அவள் பின்னே நானல்ல
------என் கவிதை தொடர்ந்து சென்றது !