எருமைப்பால் குணங்கள் தேரையர்

எருமைப்பால் குணங்கள் ( தேரையர்)

வாதத் திமிரை வரவழைக்குங் புத்தியினர்
போதக தெளிவிவைகள் போக்குங்காண் - - கோதற்கே
யங்கத் துருமருந்தை யன்றே முறித்துவிடும்
பங்கத் துருமேதிப் பால்

எருமைப்பால் திமிர் வாயு வைத்தருவிக்கும் . தெளிந்த புத்திக் கூர்மையையும் நல்ல மருந்தின்
குணத்தையும் கெடுக்கும்.

எழுதியவர் : பழனிராஜன் (15-Jan-20, 10:14 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 367

மேலே