தினமும் உன்முகம் காண வேண்டும்

மயக்கும் பூமுகம் நீள்கற்றைக் கார்கூந்தல்
வியக்கும் தேகமொழி வேல்குத்தும் கருவிழி
நயக்கும் செவ்விதழே தேன்சுவையே காணாவிடில்
இயங்க மறுக்குதடிஇத யம்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (21-Jan-20, 11:52 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 338

மேலே