அவளைத் தவிர

அவளைத் தவிர...
வேறு யாரும்
என்னை ஊமையா
யென்று பெயர்
சொல்லி கூப்பிட்டால்
கோபம் வரும்
ஏனெனில்
அவள் மட்டும்தான்
உவமை யாய்
என்
பெயர் சொல்லி
அழைப்பாள்
"ஊ...மை..யா.

எழுதியவர் : கவிதைப் பித்தன் அரி (27-Jan-20, 10:08 am)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
Tanglish : avalaith thavira
பார்வை : 270

மேலே