மது

கவலையோடு வந்தவன் சொன்னான்
நாளையில் இருந்து
என்னிடம் காசை எதிர்பார்க்காதே
என்றான்
புரியாது அவன் முகம் பார்த்தேன்
மது விலையேறிவிட்டது என்று
கவலைபட்டான்
காசையே கண்ணில் காட்டாதவன்
கவலையோடு வந்தவன் சொன்னான்
நாளையில் இருந்து
என்னிடம் காசை எதிர்பார்க்காதே
என்றான்
புரியாது அவன் முகம் பார்த்தேன்
மது விலையேறிவிட்டது என்று
கவலைபட்டான்
காசையே கண்ணில் காட்டாதவன்