புரிந்து கொள்ள தோழா

நேரானகம்பு வில்லுக்கு வளைந்து இருக்கும்
புலி பதுங்குவது பாய்வதற்கு தான்
கிடாய் பின்செல்வது முட்டி தக்க
தந்தையின் மவுனம் உன்நம்பிக்கை இருக்கும்
பொய்த்து விடாதே, மவுனம் மாறினாள்
அதன் தாக்குதலை அளந்து விடலாம்
ஆனால் தந்தையின் கோபம்.....?
சூழ்நிலையை புரிந்து கொள்ள தோழா

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (13-Feb-20, 9:15 am)
பார்வை : 1830

மேலே