என் காதலியே
அழகிய கவிதையும்
அழகியலற்று போனது
நீ வாசிக்க மறந்த காரணத்தால்...
அற்புதமான வாழ்க்கையும்
அற்பமாகி போனது
நீ நேசிக்க மறந்த காரணத்தால்...
உன் விருப்பமாே - எனக்கு
வாழ்வளிக்க வழிச்செய்கின்றது....
உன் வெறுப்பாே - என்னை
வாழ வழியற்றவனாக்கிவிடுகின்றது....!!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி