கோவில் சிலையிலும் இல்லாத பேரழகே
கோவில் சிலையிலும் இல்லாத பேரழகே
ஓவியன் தூரிகையும் தொட்டிடா பொற்சிலையே
பாவில் வடிக்க முடியா தமிழெழிலே
நாவினுன்பேர் சொன்னால்போ தும்
கோவில் சிலையிலும் இல்லாத பேரழகே
ஓவியன் தூரிகையும் தொட்டிடா பொற்சிலையே
பாவில் வடிக்க முடியா தமிழெழிலே
நாவினுன்பேர் சொன்னால்போ தும்