கோவில் சிலையிலும் இல்லாத பேரழகே

கோவில் சிலையிலும் இல்லாத பேரழகே
ஓவியன் தூரிகையும் தொட்டிடா பொற்சிலையே
பாவில் வடிக்க முடியா தமிழெழிலே
நாவினுன்பேர் சொன்னால்போ தும்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Feb-20, 10:36 am)
பார்வை : 162

மேலே