இந்த நூற்றாண்டு
மண்ணை மலடாக்கி
மரங்களை முடமாக்கி
சாலையெங்கும் மின் கம்பம்
சாய்ந்துக்கிடக்கும் மரங்களாக
மனிதா வீழ்ந்துக்கிடக்கும்
மனிதநேயம்..........
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்
மண்ணை மலடாக்கி
மரங்களை முடமாக்கி
சாலையெங்கும் மின் கம்பம்
சாய்ந்துக்கிடக்கும் மரங்களாக
மனிதா வீழ்ந்துக்கிடக்கும்
மனிதநேயம்..........
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்