காதல் கவிதை

நாவோடு நாவாடும் நான் ருசிக்கும்
உன் உதட்டில்
காதலிப்பான் நான் இருக்க
காதொலிப்பான் வசிக்கிறது அவ்விடத்தில்
வாடகையின்றி…..

எழுதியவர் : பீமன் (4-Mar-20, 8:53 pm)
சேர்த்தது : பீமன்
Tanglish : kaadhal kavithai
பார்வை : 188

மேலே