காதல் கவிதை
நாவோடு நாவாடும் நான் ருசிக்கும்
உன் உதட்டில்
காதலிப்பான் நான் இருக்க
காதொலிப்பான் வசிக்கிறது அவ்விடத்தில்
வாடகையின்றி…..
நாவோடு நாவாடும் நான் ருசிக்கும்
உன் உதட்டில்
காதலிப்பான் நான் இருக்க
காதொலிப்பான் வசிக்கிறது அவ்விடத்தில்
வாடகையின்றி…..