புன்னகை ஒலி

உன்னோடு பேச
பல வார்த்தைகளை
நெஞ்சில் கோர்த்து வைத்தேன்
உன் புன்னகை ஒலி கேட்டதும்
சொற்களும் வர மறுக்கின்றன
ஏன்யென்றால் என் சொற்கள்
உன் புன்னகையில் உன் பின்னே வந்து விடுமென்று!!!!!!

எழுதியவர் : G தமிழ்செல்வன் (4-Mar-20, 10:07 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
பார்வை : 94

மேலே