பிரிவு
பிரிவு
பிரிவை கண்டு கலங்காதே
இமைகள் பிரிந்தால் தான் உலகை ரசிக்க முடியும்.
உதடுகள் பிரிந்தால் தான் வார்த்தைகளை
உதிர்க்க முடியும்..
உறவுகள் பிரிந்தால் தான் அன்பை
உணரமுடியும்..
பிரியாமல் இருந்தால்
பிரிவின் வலி தெரியாமலே போய்விடும்...
சில பிரிவுதான் பிரியங்களை அதிகமாக்கும்.....
கனவாகிபோன காலங்கள் எல்லாம்
நினைவாகி நித்தம் பேசும்
என்பதை நினைவில் கொண்டால்
பிரிவில் வலியில்லை.........
புரியாத பிரியம் கூட பிரிந்தால் தான் புரியும்...........