வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு
எல்லா விலங்குகளையும்
கூண்டுக்குள் அடைத்த மனிதன்
கொசுவுக்கு பயந்து
கொசுவலைக்குள்
கூண்டுக்கிளி போல அடைந்தான்
எல்லா விலங்குகளையும்
கூண்டுக்குள் அடைத்த மனிதன்
கொசுவுக்கு பயந்து
கொசுவலைக்குள்
கூண்டுக்கிளி போல அடைந்தான்