அதுவரை காத்திருப்பேன் நான் தனிமையில்
விழியில் தீபம் ஏந்திவருபவள் வேதனைக்கு மருந்து
மொழியில் கவிதை சொல்வாள் சோதனைக்குப் படகு
அருகில் அவள் வரமுடியாமல் இடையில் வந்ததே இந்தகொரோனா
அந்த ராகதேவதை இசைபாடி வருவாள் நிச்சயம் ஒருநாள்
அதுவரை காத்திருப்பேன் நான் தனிமையில் !