மொழி

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்;
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்;
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்;
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்...

எழுதியவர் : s.s (3-Aug-10, 12:11 am)
சேர்த்தது : s.s.raj
Tanglish : mozhi
பார்வை : 544

மேலே