மொழி
வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்;
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்;
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்;
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்...
வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்;
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்;
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்;
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்...