முண்டாசு கவிஞர்
முண்டாசு கவிஞரே
நீ மறைந்தபொழுதிலும்
உன்னை மாறவாமல்
உன் வீரவாா்த்தைகள்
என்னுள் ஒளிா்கிறது
விடுதலைக்கு வித்திட்ட
வீரகுரல் இன்றும்
திசையெங்கும் எதிரொலிக்கிறது
பெண்மையின் பெருமையை
போற்றி மகாகவியே.
சாதிக்கு வோ்யறுத்த திலகமே
நீ உறங்கியது போதும் வா
மீண்டும் புரட்சி செய்வோம்....