அழகு
இத்தனை அழகாய்
பன்னிறத்தில் வானவில்லை படைத்த இறைவன்
அதை விண்ணில் அப்படியே விட்டுவைக்காததேன்
அத்தனை அழகோடு கூடிய பெண்ணைப்படைத்து
அவளுக்கு மூப்பென்றோர் வேண்டா பருவமும் தந்ததேன்
அழகு காணாது போகும் பொது அதன் நினைவு மட்டும் ,
மனதில் தங்கவா ............காணாது போன அழகு !